கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”ஆத்திலே(ஆற்றில்) நீந்தியவள் , ஆத்துக்குள்(நெமிலி வீடு) வந்தனள்
காத்த வராயன்(கிருஷ்ணர்-காக்கும் கடவுள்)தங் கைபாலா , -மூத்தவள்
சந்திர(கண்ணன் -சந்திர வம்ஸம்) காந்தாவின் ,சூரிய(ராமர் -சூரிய வஸம்) காயத்திரி
குந்தினாள்ஸ்ரீ சக்ரசிங் கி(நர சிங்கம்)’’….கிரேசி மோகன்….!