
”சுப்ரபாதம் சொல்லுங்கோ செங்கல்நில் விட்டலர்க்கு
அப்புறம்மால் ஆவுக்கு அளித்திடுவார்: -அப்ரமேயர்
வாமத்தில் மத்து வலத்தில் கயிறுடன்,
ஜாமத்து வண்ணன் ஜனிப்பு’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.