
’’மேல்கோட்டை செல்ல மகன்(செல்லப் பிள்ளை)தினமும் வள்ளலாய்
பால்கொட்டும் கன்றைப் பிரதான -ஸோல்மேட்டாய்க்(SOULMATE)
கொண்டதன் காரணம் , காலை(அதிகாலை) தினமுமேகால்(திருவடி)
உண்ட பசுவின் உணர்வு’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.