
’’கால்மாட்டில் மேய்ந்திட கோமாதா ரெண்டுமே
டோல்கேட்(TOOL GATE) திருமால்தன் காலெட்ட(கால் எட்ட),-மால்காட்டில்
பால்கொட்டி மாரியாய்(மழையாய்) பந்தயமாய்ச் சுற்றுது
ஸோல்மேட்டை ,ம்யூஸிகல் சேர்(MUSICAL CHAIR)”….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.