
”ஆயிரம் கைகள் அகட்டி அணைக்கின்றாள்,
மாயிருள் கண்ணனை, மாற்றாந்தாய் -ஆயினும்
காகம்தன் குஞ்சுபொன் குஞ்சென்ற ஆய்ச்சியால்
தேகம்அக் ரூரர் தொலைப்பு(தேகான்ம பாவம் தொலைப்பு)’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.