171208 -Krishna and Rukmani -lr-watercolour -24x32cms

பாங்கி முதற்கொண்டு பாமாக்கள் ருக்மணிகள்
தாங்கிய திண்தோள் தாமோதர், -சாங்கிய
யோகமகள் பாதாதி கேசமதை நீயுரைக்க
வாகனமாம் புள்ளேறி வா….

பாமாவின் பாய்ச்சலுக்கு ருக்மணியின் கூச்சலுக்கு
ஆமாமாம் போட்டசாமி ஐடியாவாய் -காமாய்
கவுண்ட்செய்து பார்க்க கிடைத்தது கல்கி
டவுண்-டு-எர்த் மீண்டும் பிறப்பு….கிரேசி மோகன்….!

 

ருக்மணியின் காதல் கடிதம் கண்ணனுக்கு….!
———————————————————————————–

‘’கண்ணனுக்கு காதல் கடிதம் எழுதினாள்
உன்னையே நம்பும் உருப்பிணி(ருக்மணி), –அன்னையவள்
அம்பாளைச் சுற்றிடுவேன், ஆலயத்துள் காத்திருப்பேன்
நம்பாள் உனக்காக நான்’’…..கிரேசி மோகன்….!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.