கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

எங்கிருந்தோ வந்தென் இதயம் புகுந்தானை,
சங்கிருக்கும் கையானை சாரங்கனை -திங்கள்நன்
மார்கழியில் பாடி மணம்புரிந்த ஆண்டாளே,
நேர்வழியில் எம்மை நடத்து….கிரேசி மோகன்….!

எங்கிருந்தோ வந்தென் இதயம் புகுந்தானை,
சங்கிருக்கும் கையானை சாரங்கனை -திங்கள்நன்
மார்கழியில் பாடி மணம்புரிந்த ஆண்டாளே,
நேர்வழியில் எம்மை நடத்து….கிரேசி மோகன்….!