கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’எங்கேனும் போகணும் ! ஏதேனும் செய்யணும் !
திங்கா ததைத்தின்று, தீர்த்தத்தில் -முங்கணும்!,
சங்கூதும் வாயனை ஸேவித்து ஸ்ரீவில்லி,
இங்கிழுப்பாள் காதல் இசைத்து(திருப்பாவை)’’….கிரேசி மோகன்….!
’’எங்கேனும் போகணும் ! ஏதேனும் செய்யணும் !
திங்கா ததைத்தின்று, தீர்த்தத்தில் -முங்கணும்!,
சங்கூதும் வாயனை ஸேவித்து ஸ்ரீவில்லி,
இங்கிழுப்பாள் காதல் இசைத்து(திருப்பாவை)’’….கிரேசி மோகன்….!