180115 – Goverdhandhari -watercolour -papyrus -25×10 cms— wm
”குன்றுகோ வர்த்தனமும் கண்ணன்!, மழைகாக்கும்
சுண்டு விரல்கண்ணன் கண்ணனே!, -இந்திர
கர்வமும் கண்ணனே! கர்வபங்கம் கண்ணனே!
மர்மமே கண்ணனாய் மால்’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.