”உள்ளதைப் பார்த்திரு உள்ளது நாற்பது
கள்ளுண்டோர் காணார் கலயத்தை: -மெள்ளநீ
வந்தவழி சென்று வரவேற்பாய் ஆன்மனை:
மொந்தை அகந்தை மொழி’’….கிரேசி மோகன்….!

“எந்தவேலை ஆனாலும் எந்தவேளை ஆனாலும்,
சிந்தையில் சித்தை சுகித்திருக்க, -அந்த,
சமாதி லயமே சகஜமாகும் ,பட்ஷம்,
சமாதானம் ஆகும் சலிப்பு”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *