கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

”காளிங்கன் மந்திமனம்,மாலிங்கு ஐம்புலனை
சோளிங்கர் சிங்கமாய் சீர்படுத்தல்: -தாளிங்கு,
தேசிகர் சொன்னாற்போல் தெய்வ அவதாரம்
பாசிநிறக்(பச்சை மால்) கண்ணன் பதம்’’….கிரேசி மோகன்…!

”காளிங்கன் மந்திமனம்,மாலிங்கு ஐம்புலனை
சோளிங்கர் சிங்கமாய் சீர்படுத்தல்: -தாளிங்கு,
தேசிகர் சொன்னாற்போல் தெய்வ அவதாரம்
பாசிநிறக்(பச்சை மால்) கண்ணன் பதம்’’….கிரேசி மோகன்…!