ரமண வசனாம்ருதம்….!
இன்று கிரகணம்….!
———————————————-
ரமண வசனாம்ருதம்….!
—————————————————————–
’’அகந்தை கிரகணம் ஆன்ம நிலவுள்
புகுந்து பிடிக்கும் பளிச்சை, -உகந்துன்னுள்,
நானார் விசாரிக்க நம்மைவிட்(டு) ஓடுமது:
சோணா சலரமணன் சொல்’’….கிரேசி மோகன்….!
