பிரதோஷம்
“சந்தியா காலத்தில் சங்கரன் தாண்டவம், –
நந்தியிரு கொம்பின் நடுவிலே, -தொந்தியார் ,-
கந்தனார் காண கயிலையில் கற்பகப் –
பந்தலிடப் பங்கில் படர்ந்து “….கிரேசி மோகன்….!
“சந்தியா காலத்தில் சங்கரன் தாண்டவம், –
நந்தியிரு கொம்பின் நடுவிலே, -தொந்தியார் ,-
கந்தனார் காண கயிலையில் கற்பகப் –
பந்தலிடப் பங்கில் படர்ந்து “….கிரேசி மோகன்….!