”கண்ணன் உதவியுடன் கம்ஸ மதுராவை
உன்ன தமாயாண்டார் உக்கிரர் :- மென்மையாம்
அன்னத்தின் சாமரம், ’ஆ’க்கரசு அந்தஸ்து,
விண்ணப்பர்(கருடர்) உச்சி வரைந்தார்(கிரீடம்)-முன்னைப்புல்-
லாங்குழல்வெண் சங்காய் லபித்திட, நாபியின்,
தாங்கு குடைகுமு தம்’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.