பாரதியாரின் ‘’குயில் பாட்டு’’…..!
————————————————————————-

’’கூட்டுக் குயிலுக்கோர், கீதையாம் பாட்டினை,
கூட்டியிசை ஹார்மனி கண்ணனை: -கோட்டுக்குள்
போட்டதற்கு வாஷிங்கை(WASHINGTON KESHAV) பூசிய கேசவ்கை
போட்டிருக்கும் காப்பு பிரஷ்(BRUSH)’’….கிரேசி மோகன்…
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.