
”வரேன்வரேன் என்றுசொல்லி வாரா திருப்பர்
தரேன்தரேன் என்றுசொல்வர், தாரார் -நரேனோ(விவேகானந்தரின் பூர்வாஸ்ரமப் பெயர்)
தருவார்பார் ஏழைக்கு தாராள மாக
வருவார்பார் வேதாந்த வெற்பு’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.