‘’சாகக் கிடக்கும் சிலருக்கு நீசொல்லும்
யோகநலம்(யோகஷேமம்) எப்படி யாதவா! -பாகனுரை(தேர்பாகன் கண்ணன் உரை)
வீணாகிப் போகா விடாமுயற்சி யோகமிது
தானாக மீறாது தன்வரம்பை -வாநாளில்
எள்ளளவு செய்வோரை எப்பயம் சூழ்ந்தாலும்
உள்ளிருந்து காக்கும் உரை”….!கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.