கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

‘’சாகக் கிடக்கும் சிலருக்கு நீசொல்லும்
யோகநலம்(யோகஷேமம்) எப்படி யாதவா! -பாகனுரை(தேர்பாகன் கண்ணன் உரை)

வீணாகிப் போகா விடாமுயற்சி யோகமிது
தானாக மீறாது தன்வரம்பை -வாநாளில்
எள்ளளவு செய்வோரை எப்பயம் சூழ்ந்தாலும்
உள்ளிருந்து காக்கும் உரை”….!கிரேசி மோகன்….!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *