180330 -Adharasudha- Ananya series- wm -A4
‘யாரிது சின்னப்பொண் ! பாரதி கண்ணம்மா!
பாரதம் செய்த பகவானே ! -தேரிதை
ஊரதில் ஓடவிட்ட ஓவியா(கேசவ்) கண்டுகொண்டேன்,
தேரதன்கா லில்காம தேனு’’…..!கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.