கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘யாரிது சின்னப்பொண் ! பாரதி கண்ணம்மா!
பாரதம் செய்த பகவானே ! -தேரிதை
ஊரதில் ஓடவிட்ட ஓவியா(கேசவ்) கண்டுகொண்டேன்,
தேரதன்கா லில்காம தேனு’’…..!கிரேசி மோகன்….!
‘யாரிது சின்னப்பொண் ! பாரதி கண்ணம்மா!
பாரதம் செய்த பகவானே ! -தேரிதை
ஊரதில் ஓடவிட்ட ஓவியா(கேசவ்) கண்டுகொண்டேன்,
தேரதன்கா லில்காம தேனு’’…..!கிரேசி மோகன்….!