கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’அயனவர் அன்னமாய் ’ஆ’போல் (திருவடியில்)அடி,ச்சின்
மயக்கைமேல் தாங்கிட மாட்டை : -வியனுலகில்
தத்தகுரு போல்கண்ண தாமோ தரர்காட்சி,
சித்தமொரு மித்தவரைச் சேர்….கிரேசி மோகன்….!
’’அயனவர் அன்னமாய் ’ஆ’போல் (திருவடியில்)அடி,ச்சின்
மயக்கைமேல் தாங்கிட மாட்டை : -வியனுலகில்
தத்தகுரு போல்கண்ண தாமோ தரர்காட்சி,
சித்தமொரு மித்தவரைச் சேர்….கிரேசி மோகன்….!