180414 New forever lr 27×35 cms watercolour| sketched Nov 2017
”விளம்பி வருடம் வழிபிறக்கும் பாராய்,
அலம்பு மனதின் அழுக்கை -குளம்பதில்(கண்ணன் திருவடியில்)
மேய்ந்தே வருடுடிடும் மாடாக பூமியில்
ஆய்ந்தே(ஆராய்ந்து) கிடப்பாய்’நான் ஆர்’(யார்)’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.