கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’காலைக் கடன்திரு மாலைக் கடனாக்கி,(வெண்பா எழுதுதல்….!)
காளை(கண்ணன்) யுடன்கன்றைக் காட்டுவோய், -பாலிலே(பாற்கடலில்)
நித்ரை புரிந்திடும் நீலமேகம் தொட்டிடும்
சித்ரா பவுர்ணமிகே சவ்’’….கிரேசி மோகன்….!
’’காலைக் கடன்திரு மாலைக் கடனாக்கி,(வெண்பா எழுதுதல்….!)
காளை(கண்ணன்) யுடன்கன்றைக் காட்டுவோய், -பாலிலே(பாற்கடலில்)
நித்ரை புரிந்திடும் நீலமேகம் தொட்டிடும்
சித்ரா பவுர்ணமிகே சவ்’’….கிரேசி மோகன்….!