கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’பாஞ்சாலி மானத்தை போர்துணியால் காத்தனை
ஏஞ்சாமி யானையாய் எத்தினாய்(உதைத்தல்), -காஞ்சாலும்(ஏழ்மையால்)
கம்பீரம் காட்டும் கவியென்(று) இளப்பமா!
நம்பீஸர்(மயிலாப்பூர் ஃபேமஸ் வெண்ணைக் கடை) வெண்ணை(பாரதியார்) நினக்கு’’….கிரேசி மோகன்….!