கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’திருவடி தீக்ஷையை தாயார்க்(கு) அளித்தார்,
பெருவிரல் சூப்பிய பாலர் -பெருவடிவில்(திருவிக்கிரமனாய்)
மாவலி உச்சியில் மூன்றென வைத்தவர்
’ மா’(தாய்)மாது(யசோதை) சொல்தட்டா மாது(மாதவர்)’’….கிரேசி மோகன்….!
’’திருவடி தீக்ஷையை தாயார்க்(கு) அளித்தார்,
பெருவிரல் சூப்பிய பாலர் -பெருவடிவில்(திருவிக்கிரமனாய்)
மாவலி உச்சியில் மூன்றென வைத்தவர்
’ மா’(தாய்)மாது(யசோதை) சொல்தட்டா மாது(மாதவர்)’’….கிரேசி மோகன்….!