கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘அங்கதன் கையில் அதுயிது வேண்டி,
சங்கரனோ(அனுமார் -ருத்திராம்ஸம்) காலில் சரண்புகும்: -இங்கிரெண்டும்
மந்திதான் ஒன்று மனிதாம்ஸம்(அங்கதன்), மாருதியோ
அந்தரி பாகன்(பாகமுடைய) அரன்’’….கிரேசி மோகன்….!
(அல்லது)
சரண்புகும் அன்பே சிவம்’’….கிரேசி மோகன்….!