180730 -Vanvihari-watercolour-charcoal
-100dpi -A4 -lr
குஞ்சுஅணில் காட்டியதாம் கண்ணனுக்கு, சேதுவில்
அஞ்சுவிரல் அண்ணலின்(ஸ்ரீராமர்) ஆதுரத்தை -மஞ்சுவண்ணர்
NOசொல்லா மால்மூன்றை(மூன்று கோடுகள்-மகாபலிக்கு மூன்று அடிகள்) நோக்க, அடிகாணா
கோமாதா செய்தாள் கனைப்பு….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.