180731 -Dialogue with Arjuna-watercolour-lr- A4 100 dpi
சந்தேகம் தீர்ந்ததா சவ்யஸாஸி ! கீதையால்
உன்தேக வீரம்கொள்! உற்றார்கள் -மந்தமாய்
ஆகார், அனவரதர், சாஸுவதர் மெய்போயின்
சாகார் இவரென்றும் சார்”….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.