180803 -Krishna leela-watercolour, charcoal- A4 lr 100dpi
நாமதேயம்(யாகாதிகளுக்குப் பெயரிடும் வேத வாக்கியவகை) பாற்கடல், நாரணர் காலடியில்,
சாமதான தெண்ட சரண்புக -காமதேனு:
கண்ணனாய் ராமாய் குவலயம் வந்தவிஷ்ணு
அண்ண(ல்)அந்த அவளுக்(கு)(காமதேனு) அரண்(காப்பு)….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.