கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

Gopis become arrogant. When Krishna decides to disappear.
கொண்டனர் கோபியர் கர்வமதால், கண்ணபிரான்
கண்டதும் மாயமானார் காணலை -அன்னநடை-
வீசைக்குப்(வெண்ணை ஒரு வீசை) போனவர், வ்ருத்தி(கர்வ வ்ருத்தி) அடங்கிட
ராஸலீ லையில் ரமிப்பு….கிரேசி மோகன்….!