கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
சத்துணவு போடுமிவர், சித்தா பிரமனவர்
அத்தா மரையமர்ந்தும் ஆராய்ச்சி: -தத்யோனம்(தச்சி மம்மு)
வாயிலாது(வாயில் இல்லாது) வந்தோம்(நண்பர்கள்) வனபோ ஜனத்திற்கு
தாயினும் ஊட்டுபரிந் து….கிரேசி மோகன்….!
சத்துணவு போடுமிவர், சித்தா பிரமனவர்
அத்தா மரையமர்ந்தும் ஆராய்ச்சி: -தத்யோனம்(தச்சி மம்மு)
வாயிலாது(வாயில் இல்லாது) வந்தோம்(நண்பர்கள்) வனபோ ஜனத்திற்கு
தாயினும் ஊட்டுபரிந் து….கிரேசி மோகன்….!