’’குட்டிப் பசுங்கன்றுக் குட்டியிடம், யாதவக்
குட்டனவன் ராதையைக் காண்கிறான்: -சுட்டிப்
பயலவர்க்கு எல்லாமே, பைங்கிளி ராதா:
வயலிவர் ராதைநீர் வீச்சு’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *