180822 -Brahma mohanam -Srimad Bhagavatham A4 wcol -graphite-indian ink 100dpi lr
நான்முகர் சந்தேகம்! நாரணனா மாடுமேய்ப்போன்!
வான்முகம் விட்டிந்த வையத்தில்! -தேன்முகர்
தொப்புளில் தானமர் தாமரைத் தண்டுகண்டு
அப்புள்ளான்(புள்வாகனர்) காலை அடைவு….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.