கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
நான்முகர் சந்தேகம்! நாரணனா மாடுமேய்ப்போன்!
வான்முகம் விட்டிந்த வையத்தில்! -தேன்முகர்
தொப்புளில் தானமர் தாமரைத் தண்டுகண்டு
அப்புள்ளான்(புள்வாகனர்) காலை அடைவு….கிரேசி மோகன்….!
நான்முகர் சந்தேகம்! நாரணனா மாடுமேய்ப்போன்!
வான்முகம் விட்டிந்த வையத்தில்! -தேன்முகர்
தொப்புளில் தானமர் தாமரைத் தண்டுகண்டு
அப்புள்ளான்(புள்வாகனர்) காலை அடைவு….கிரேசி மோகன்….!