180828-VatsalyamAla 9×12 strathmore 160g 100dpi wcol-charcoal-conté lr

அன்னையைக் காப்பி அடிக்கின்றார், ஆவையும்
தன்னையும் வாத்ஸல்யத் தார்கொண்டு(மாலை) -கன்னையும்(கன்னுக் குட்டியை)
கண்ணிநுண் தாம்பாகக் கட்டுகிறார் முராரிமணி
வண்ணனுக்(கு)இம் மாதம் வளர்ப்பு(ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்த கண்ணன் கோகுலாஷ்டமி வருது)
…..கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *