கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கட்டி அணைக்கின்றாள் .கண்ணிநுண் தாம்பாலே
கட்டிய மாற்றாந்தாய் கண்ணனை: -ஒட்டி
உறவாடும் கண்ணபிரான் ஓரிரவில் மஞ்ஞை(மயில்)
இறகுடைய விஷ்ணு இவர்’’…..கிரேசி மோகன்….!
கட்டி அணைக்கின்றாள் .கண்ணிநுண் தாம்பாலே
கட்டிய மாற்றாந்தாய் கண்ணனை: -ஒட்டி
உறவாடும் கண்ணபிரான் ஓரிரவில் மஞ்ஞை(மயில்)
இறகுடைய விஷ்ணு இவர்’’…..கிரேசி மோகன்….!