180904 – Yashoda Krishna – A4 -lr -charcoal (When the entire world inside his stomach starts feeling the love)
கட்டி அணைக்கின்றாள் .கண்ணிநுண் தாம்பாலே
கட்டிய மாற்றாந்தாய் கண்ணனை: -ஒட்டி
உறவாடும் கண்ணபிரான் ஓரிரவில் மஞ்ஞை(மயில்)
இறகுடைய விஷ்ணு இவர்’’…..கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.