180919 Gajendra -wcol A4 300 dpi lr
ஆரத் தழுவுகின்றார் ஆவைப்போல் ஆனைக்கும்
சீராயர் வாத்ஸல்யம், பாரபட்ஷம் -பாரா
புஜேந்திரர் மல்லில், நிஜேந்திரர் சொல்லில்,
கஜேந்திரரைக் காத்த கரி(கண்ணனும் கருப்பு,யானைக்கு வேறு பெயர் ‘கரி’)….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.