180920 Yogakshema A4 100 dpi lr
கனைத்திடும் மாடு,கிளியானை என்று
அனைத்துயிர் மாட்டுக்(கு) அரியின் -அணைப்புண்டு:
எண்ணத்தில் பேதமில்லா யாதவ ரங்கனைக்
கண்ணனை நெஞ்சே கருது…கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.