– ஏறன் சிவா
பசிக்குப் படையல் படைத்திங்குப்
       பண்பைக் காத்தார் நம்முன்னோர்
புசிக்கும் சோறும் பொய்யாகப்
       புவியில் மாறிப் போனதன்றோ?
பசுவும் நெகிழிப் பை..தின்னல்
       பார்க்க நெஞ்சம் பதைக்கிறதே!
இசையும் மனமும் இருக்கிறதே
      இனியும் பொறுக்க மறுக்கிறதே!
02/04/2018

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *