ஒரு நாள் படைப்பிலக்கியப் பயிற்சிப் பட்டறை

0

கல்லூரி மாணவ,  மாணவியர் மற்றும் பொது வாசகர்களுக்கான கவிதை, சிறுகதை எழுதுதல் பற்றிய கோடை முகாம். 12/5/19 ஞாயிறு, இடம் விரைவில் அறிவிக்கப்படும். கட்டணமில்லை. மதிய உணவு, தேனீர் வழங்கப்படும். முன்னணி எழுத்தாளர்கள் பயிற்சி அளிப்பர்.

கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டிய கைபேசி எண்கள்:
தோழர்கள்
பி ஆர் நடராஜன் (செயலாளர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , திருப்பூர் மாவட்டம்.)
(94434 27156 ),
இரா. சண்முகம் (தலைவர்)
(99448 15107 )

நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , திருப்பூர் மாவட்டம்.

செய்தி: பி ஆர் நடராஜன் ( செயலாளர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , திருப்பூர் மாவட்டம்.)  ( 94434 27156 ),

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *