அண்ணாகண்ணன் யோசனைகள் 45 – புலம்பெயர் தொழிலாளர் இடர் தீர

நடந்தே கடப்பேன் எனது துயரை என்பது போல, ஒரு முரட்டுத் துணிச்சலுடன் புலம்பெயர் தொழிலாளர்கள் நடக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களின் முடிவு சரிதானா? அவர்களுக்கு அரசு என்ன செய்ய வேண்டும்? இந்தச் சிக்கலுக்கு எனது தீர்வு இங்கே.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *