-கவிஜி 

சுழன்று சென்ற
கல்லுக்குப்
பயந்து
அத்தனைக் காகங்களும்
மரம்விட்டுப் பறந்தன…

எதற்கும் பயப்படாமல்
அமர்ந்திருந்த
ஒரே ஒரு காகத்தையும்
விரட்ட விரும்பினால்
கல்லை
உங்களை நோக்கி
எறியுங்கள்…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *