மோகன் குமார்

சட்டம் மற்றும் கம்பனி நிர்வாகம் படித்து விட்டு சென்னையில் ஒரு நிறுவனத்தில் கம்பனி செகரட்டரி ஆக பணியாற்றுகிறார். வீடுதிரும்பல் என்கிற வலை தளத்தில் கடந்த இரு ஆண்டுகளாக எழுதி வருகிறார். வாங்க முன்னேறி பார்க்கலாம் என்கிற தலைப்பில் வெளிவந்த சுய முன்னேற்ற கட்டுரை விரைவில் புத்தகமாக வரவுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் நண்பர்களுடன் சில நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.