கொழும்பில் விமலாதித்தன் உரை
சமூக விஞ்ஞானக் கல்வி வட்டம் – ஒரு திறந்த கலந்துரையாடற் களம்
Social Science Studies Circle – An Open Discussion Platform
முற்று முழுதாக கலந்துரையாடல் வடிவிலமைந்த ஒரு வாராந்த சந்திப்பு!
(வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் மாலை 5:45 மணியிலிருந்து.)
இவ்வாரக் கருப்பொருள்:
தமிழாய்வு மேம்பாடு மற்றும் மொழிபெயர்ப்பின் அவசியம்
உரை: வி. விமலாதித்தன்
உரையில் இடம்பெறும் விடயங்கள்:
1] மொழியியல், மானுடவியல் ரீதியான தமிழ் ஆய்வு
2] இலங்கை – இந்திய பல்கலைக்கழகங்களில் தமிழாய்வின் நிலை
3] வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பிற மொழிகளின் ஆய்வுகள்
4] வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழாய்வின் நிலை
4] தமிழில் கணினிசார் மொழியியல் ஆய்வுகளின் அவசியம்
5] தமிழாய்வு நூல்களின் பிற மொழிகட்கான மொழிபெயர்ப்பு
6] தமிழில் இருந்து பிறமொழிகட்கான மொழிபெயர்ப்புக்கு இருக்கும் பாரிய பற்றாக்குறை.
7] இவற்றுக்கான தீர்வு
இடம்:
தேசிய கலை இலக்கியப் பேரவை,
571/15. காலி வீதி,
வெள்ளவத்தை
(ரொக்சி திரையரங்கிற்கு முன்னால்), கொழும்பு
காலம்: 2011 மார்ச்சு 24 – வியாழக்கிழமை – மாலை 6:00 – 8:00
ஆர்வமுள்ள எவரும் கலந்துகொள்ளலாம்.