கவிதைகள் எம் உறவுகள்… editor July 6, 2011 1 அருண் காந்தி லேசான காற்றுக்கே நீள் கிளைகள் முறிகிறது கனமான மழைநேரம் அடிவேரே சாய்கிறது-இருந்தும் லேசான தூறலிலே சிறு அரும்புகளாய் துளிர்விட்டு பின் மெலிதான வெயிலினிலே மீண்டும் கிளைவிடும் அந்த முருங்கை மரமாய்-எம்முடன் எம் உறவுகள்… படத்திற்கு நன்றி பதிவாசிரியரைப் பற்றி editor நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ் See author's posts Post Navigation Previous ’திரைச்சீலை’ ஆசிரியர் ஜீவாவுக்கு பாராட்டு விழா – செய்திகள்Next மேலங்கி More Stories இலக்கியம் கவிதைகள் அப்பா எனும் பொழுது ஆண்டவனே தெரிகிறார்! ஜெயராமசர்மா June 16, 2025 0 இலக்கியம் கவிதைகள் கழுமல வளநகர் மலரென மலர்ந்தார்! ஜெயராமசர்மா June 16, 2025 0 இலக்கியம் கவிதைகள் பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் ! ஜெயராமசர்மா May 28, 2025 0 Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Δ