கவிதைகள் எம் உறவுகள்… editor July 6, 2011 1 அருண் காந்தி லேசான காற்றுக்கே நீள் கிளைகள் முறிகிறது கனமான மழைநேரம் அடிவேரே சாய்கிறது-இருந்தும் லேசான தூறலிலே சிறு அரும்புகளாய் துளிர்விட்டு பின் மெலிதான வெயிலினிலே மீண்டும் கிளைவிடும் அந்த முருங்கை மரமாய்-எம்முடன் எம் உறவுகள்… படத்திற்கு நன்றி பதிவாசிரியரைப் பற்றி editor நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ் See author's posts Post navigation Previous: ’திரைச்சீலை’ ஆசிரியர் ஜீவாவுக்கு பாராட்டு விழா – செய்திகள்Next: மேலங்கி More Stories இலக்கியம் கவிதைகள் சமயம் தவமுதல்வர் சம்பந்தர்! ஜெயராமசர்மா June 3, 2026 0 கவிதைகள் யோகர்சுவாமி எங்கள் ஆன்மீகச் சொத்து! ஜெயராமசர்மா June 1, 2026 0 இலக்கியம் கவிதைகள் சமயம் விசாகத் திருநாள் வேலவன் திருநாள்! ஜெயராமசர்மா June 1, 2026 0 1 thought on “எம் உறவுகள்…” அந்த முருங்கை மரமாய்-எம்முடன் எம் உறவுகள்… => அது தான் உயிர்ப்புடையது. Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Notify me of follow-up comments by email. Notify me of new posts by email. Δ
அந்த முருங்கை மரமாய்-எம்முடன் எம் உறவுகள்…
=> அது தான் உயிர்ப்புடையது.