இன்று மதியம் எங்கள் வீட்டுக் கிறிஸ்துமஸ் மரத்தில் ஒரு பூனை விறுவிறுவென ஏறியது. அதைத் துரத்தி வந்த இன்னொரு பூனை, இறங்கிச் சென்றது. இந்த மரத்தில் கூடு கட்டி வசிக்கும் காக்கைகள், மேலே ஏறிய பூனையைச் சுற்றிச் சுற்றி வந்து கரைந்தன. பூனையோ இறங்கத் தெரியாமல் அல்லது இறங்க விரும்பாமல் மரத்திலேயே சுற்றிச் சுற்றி வந்தது. இதர பறவைகள் பரபரவென்று பறந்தன. இந்த நவரச நாடகத்தைப் பாருங்கள் (என் பழைய கேமரா, இன்று மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டது).

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.