நுங்கும் நுரையுமாக, சுழிப்பும் அலையுமாக, கழிவும் கசடுமாக, சிரிப்பும் சீற்றமுமாக, துடிப்பும் துள்ளலுமாக கரைமீறிப் பாய்கிறது அடையாறு. ஒரே நேரத்தில் மேலே கனமழை, கீழே பெருவெள்ளம் என்ற காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா? ஆஹா என்று எழுந்து அதிர நடக்கும் அடையாற்றின் பேரழகு இங்கே.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *