மாதம் தோறும் மகாகவி (பிப்ரவரி 07, 2023)

வணக்கம்.

“மாதம் தோறும் மகாகவி” பிப்ரவரி 07, 2023. சேவாலயாவும், மதுரத்வனியும் வழங்கும் தொடர் நிகழ்ச்சி.

ஆர்கே கன்வென்ஷன் சென்டர், லஸ் முனை அருகில், மயிலாப்பூர், சென்னை 4. மாலை சரியாக 6.30 மணிக்கு.

சென்ற மாத நிகழ்வின் தொடர்ச்சியாக, இந்த முறையும் பாரதியும் ஞாயிறும் என்னும் தலைப்பில் பேச விழைகிறேன்.
அந்த மாகவியின் அற்புத வீச்சுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆவல் மேலிட்டதால்தான் உங்களை அன்புடன் அழைக்கிறேன். பாரதியின் கவிதை என்பது தொடரும் பிரமிப்பாகவே இருக்கிறது.

வரவியலாதவர்கள், இதை நேரலையாகக் காணலாம்: https://youtube.com/live/S6Qqv5VLAwA

அன்புடன்,
ரமணன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *