இரண்டாய், மேலாய்க் கிடைத்திடவே
சித்திரை வந்தது சிறப்புடனே
சீர்மிகு விஜய புத்தாண்டாய்,
நித்தமும் இனிமேல் நந்நாளென
நம்பியே உழைத்து நலம்பெறுவோம்,
தத்துவம் இதுதான் தழைத்திடெனத்
தமிழர் ஆண்டில் வாழ்த்துவமே…!
-செண்பக ஜெகதீசன்…
படத்திற்கு நன்றி:
http://messages.365greetings.com/holiday/tamil-new-year/tamil-new-year-wishes.html


Leave a Reply