செண்பக ஜெகதீசன்         

 

சுடச்சுடத் தங்கத்தை உருக்கி

சூடிட நகைகள் செய்கிறோம்..

அடித்துக் கல்லைச் செதுக்கி

அழகு சிற்பம் செய்கிறோம்..

 

அல்லல்தான் வந்து வாழ்வில்

ஆளாக்குகிறது மனிதனை..

அதுதெரியாமல் கிடந்து

அழுது சாகிறாயே மனிதனே…!

படத்துக்கு நன்றி

http://dawn.com/2012/05/04/china-india-no-longer-bullish-for-gold/


 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “மனிதனாக்க…

  1. “அல்லல்தான் வந்து வாழ்வில்
    ஆளாக்குகிறது மனிதனை..
    அதுதெரியாமல் கிடந்து
    அழுது சாகிறாயே மனிதனே…!”

    சூப்பர் வரிகள் ஜெகதீசன். அருமை

  2. திருவாளர்கள், பார்வதி இராமச்சந்திரன், தனுசு ஆகியோரின்  
    பாராட்டுரைக்கு மிக்க நன்றி…!
    -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *