சுடச்சுடத் தங்கத்தை உருக்கி
சூடிட நகைகள் செய்கிறோம்..
அடித்துக் கல்லைச் செதுக்கி
அழகு சிற்பம் செய்கிறோம்..
அல்லல்தான் வந்து வாழ்வில்
ஆளாக்குகிறது மனிதனை..
அதுதெரியாமல் கிடந்து
அழுது சாகிறாயே மனிதனே…!
படத்துக்கு நன்றி
http://dawn.com/2012/05/04/china-india-no-longer-bullish-for-gold/


Leave a Reply