ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு

0

 

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு
தேதி: 23 மார்ச் 2014
நேரம்: மாலை 5.00 – 8.30
இடம்: விக்டோரியா ஸ்திரீட் நூலகம், தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர்

jeyanthi

வரவேற்புரை

முனைவர் சீதாலட்சுமி – முழுமையான ஒரு பார்வை
இராம கண்ணபிரான் – குறுநாவல்கள் ஒரு பார்வை
காயத்ரி – ஓர் இளம் வாசகியின் பார்வையில்
திரு சுப்ரமணியம் நடேசன் – தேர்ந்தெடுத்த சில சிறுகதைகள் பற்றி
மாதரசி கண்ணன் – காட்சிகளும் கதாப்பாத்திரங்களும் உரையாடல்களும்
நடராஜன் – மொழியாடல், கதை சொல்லல்
ஜெயசுதா சமுத்திரன் – ஒரு மாணவியின் வாசிப்பில்
M.K.குமார் – எனது பார்வையில்
பாரதி மூர்த்தியப்பன் – கதைகளாகும் உள்ளுர் சமூகப் பிரச்சினைகள், கருக்கள், களன்கள்

கலந்துரையாடல்/கேள்வி பதில் அங்கம்

ஏற்புரை/நன்றியுரை

நிறைவு

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *