கிரேசி மோகன்

சிவகுடும்பம்
தனனதந்த தனனதான
தனனதந்த தனனதான -தந்ததான….

————————————————————————————————

“குறஅணங்கை மருவவேலர்DCF 1.0
உதவவந்த உமைமகேசர் -கொஞ்சுவேழம்
சுடர்மிகுந்த சுதர்சனாரை
வயிறுகந்த பொழுதில்காதி -ரெண்டின்மேலும்

கரமழுந்தி படியமேனி
அமர்ந்தெழுந்து தொழுதுநேமி -கொண்டமாலை
விடியல்கங்குல் மதியம்மாலை
தொழுதுநின்று துயரிலாது -இங்குவாழ்க

சிறுவனென்று வெகுளிமாமன்
இடமிருந்து விரையுமானை -கொம்புசீவி
துடையகன்ற வலியசாணு
ரனைமலங்க தரையில்சாய -த்வந்தமாடி

பிறவிதந்த உறவுமீள
சிறைபுகுந்து தளைகள்வீழ -கஞ்சனாளும்
மனைபுகுந்து அசுரமாமன்
சபைநடுங்க முடிவுகாணும் -எம்பிரானே”

————————————————————————————————————

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.